சத்திய வேதம் (ரேனியஸ்-1840)
கர்த்தர் பஞ்சடைவாக உறைந்த மழையைத் தந்து; சாம்பலடைவாக உறைந்த பனியைத் தூவுகிறார்.
பரிசுத்த வேதாகமம் (பவர்-1867)
கர்த்தர் பஞ்சைப் போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப் போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
திருவிவிலியம்; (பொது-1995)
கர்த்தர் வெண்கம்பளி போல் பனியைப் பொழியச் செய்கிறார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகிறார்.
பரிசுத்த பைபிள் (இ.ஆர்.வி-1998)
தேவன் கம்பளிபோல் வெண்மையான பனியை விழப்பண்ணுகிறார். உறைந்த பனியை காற்றினூடே தூசியைப்போல் வீசச்செய்கிறார்.