சத்திய வேதம் (ரேனியஸ் - 1840)
கர்த்தர் வீட்டை கட்டாராகில், அதை கட்டுகிறவர்கள் விருதாவாய் அதில் உழைக்கிறார்கள்; கர்த்தர் பட்ட ணத்தைக் காவாராகில், சாமக்காரன் விருதாவாய் விழித்திருக்கிறான்.
பரிசுத்த வேதாகமம் (பவர்-1867)
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர் களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.
திருவிவிலியம்; (பொது-1995)
ஆண்டவர் வீட்டை கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்; ஆண்டவர் நகரை காக்கவில்லையெனில், காவலர்கள் விழித்திருப் பதும் வீணாகும்.
பரிசுத்த பைபிள் (இ.ஆர்.வி-1998)
கர்த்தர் வீட்டைக் கட்டாவிடில், அதை கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்; கர்த்தர் நகரை கண் காணிக்காவிடில் அதைக்காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்..