சத்திய வேதம் (ரேனியஸ்-1840)
பெருநெஞ்சன், வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிற மனுஷனோ புஷ்டியடைவான்.
பரிசுத்த வேதாகமம் (பவர்-1867)
பெருநெஞ்சன், வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிற மனுஷனோ செழிப்பான்.
திருவிவிலியம்; (பொது-1995)
பேராசைக்காரன் சண்டை மூளச்செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.
பரிசுத்த பைபிள் (இ.ஆர்.வி-1998)
சுயநலக்காரன் துன்பத்துக்கு காரணமாய் இருப்பான்; கர்த்தர்மேல் நம்பிக்கை வைப்பவன் பரிசுகளைப் பெறுகிறான்..